murasoli thalayangam
சமூகநீதிக்கு ஏற்படும் பாதகங்களை ஓயாது தடுக்கும் திராவிடக் குரல்! - முரசொலி தலையங்கம்
சமூகநீதி தத்துவத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் 10% பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கிறது. எந்தத் தத்துவத்திற்காக இயக்கம் தோன்றியதோ, அந்த தத்துவத்திற்கு பா.ஜ.க அரசால் பாதகம் வரும்போது அதை தடுக்கும் அரணாக திராவிட இயக்கம் இயங்கி வருகிறது. அதற்கு அடையாளம் தான் தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் எழுப்பிய குரல் என முரசொலி நாளேடு கூறியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!