murasoli thalayangam
சமூகநீதிக்கு ஏற்படும் பாதகங்களை ஓயாது தடுக்கும் திராவிடக் குரல்! - முரசொலி தலையங்கம்
சமூகநீதி தத்துவத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் 10% பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவரத் துடிக்கிறது. எந்தத் தத்துவத்திற்காக இயக்கம் தோன்றியதோ, அந்த தத்துவத்திற்கு பா.ஜ.க அரசால் பாதகம் வரும்போது அதை தடுக்கும் அரணாக திராவிட இயக்கம் இயங்கி வருகிறது. அதற்கு அடையாளம் தான் தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் எழுப்பிய குரல் என முரசொலி நாளேடு கூறியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!