murasoli thalayangam
தமிழக கல்வித்துறைக்கு தலைகுனிவைத் தரும் மோசடி! - முரசொலி தலையங்கம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், நெல்லை மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என ஒன்றையும் விட்டுவைக்காமல் அ.தி.மு.க அரசு முறைகேடுகளை நிகழ்த்தியுள்ளது. தமிழகத்தின் இன்றைய கல்வித்துறை, முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் கொள்கலனாகி வருகிறது என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!