murasoli thalayangam
மக்கள் ‘மக்கள் கல்வி’க்காக போராட வேண்டிய சூழல் நெருங்கிவிட்டது! : முரசொலி தலையங்கம்
NEET, இருமொழிக் கொள்கை என ஏழை கிராமப்புற மாணவர்களின் தலையைக் கொய்ய முடிவுசெய்துவிட்டது பாசிச பா.ஜ.க அரசு. இந்த காவி ஆட்சியாளர்கள் மீண்டும் அமல்படுத்த நினைப்பதெல்லாம் கற்காலக் கல்விக் கொள்கையே அன்றி வேறொன்றும் இல்லை.
மக்கள் 'மக்கள் கல்விக்காக' போராட வேண்டிய சூழல் நெருங்கிவிட்டது. பா.ஜ.க-வின் கல்விக் கொள்கைகளை அனுமதித்தோமானால், கூலி வேலைக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் உ.பி செல்லும் காலம் நெருங்கிவிடும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!