murasoli thalayangam
மக்கள் ‘மக்கள் கல்வி’க்காக போராட வேண்டிய சூழல் நெருங்கிவிட்டது! : முரசொலி தலையங்கம்
NEET, இருமொழிக் கொள்கை என ஏழை கிராமப்புற மாணவர்களின் தலையைக் கொய்ய முடிவுசெய்துவிட்டது பாசிச பா.ஜ.க அரசு. இந்த காவி ஆட்சியாளர்கள் மீண்டும் அமல்படுத்த நினைப்பதெல்லாம் கற்காலக் கல்விக் கொள்கையே அன்றி வேறொன்றும் இல்லை.
மக்கள் 'மக்கள் கல்விக்காக' போராட வேண்டிய சூழல் நெருங்கிவிட்டது. பா.ஜ.க-வின் கல்விக் கொள்கைகளை அனுமதித்தோமானால், கூலி வேலைக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் உ.பி செல்லும் காலம் நெருங்கிவிடும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!