murasoli thalayangam
மக்கள் ‘மக்கள் கல்வி’க்காக போராட வேண்டிய சூழல் நெருங்கிவிட்டது! : முரசொலி தலையங்கம்
NEET, இருமொழிக் கொள்கை என ஏழை கிராமப்புற மாணவர்களின் தலையைக் கொய்ய முடிவுசெய்துவிட்டது பாசிச பா.ஜ.க அரசு. இந்த காவி ஆட்சியாளர்கள் மீண்டும் அமல்படுத்த நினைப்பதெல்லாம் கற்காலக் கல்விக் கொள்கையே அன்றி வேறொன்றும் இல்லை.
மக்கள் 'மக்கள் கல்விக்காக' போராட வேண்டிய சூழல் நெருங்கிவிட்டது. பா.ஜ.க-வின் கல்விக் கொள்கைகளை அனுமதித்தோமானால், கூலி வேலைக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் உ.பி செல்லும் காலம் நெருங்கிவிடும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” : கலைஞர் எழுதிய சுவாரஸ்ய கடிதம் !
-
2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!
-
“நமக்கும் அவர்களுக்குமான வாக்கு வேறுபாடு என்பது 3.52% மட்டுமே!” : தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“பச்சைக் கொடிக்கும் பச்சைப்பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல்..!” : முரசொலி தலையங்கம்!
-
🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!