M K Stalin
திருவாரூரில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்..! (படங்கள்)
திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அருகே காவனூர், திருமதி குன்னம், கண் கொடுத்த வணிதம், எருக்காட்டூர், கமலாபுரம், கருப்பூர், கீழமணலி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கச்சனம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதை தொடர்ந்து நாகை மாவட்டம், மேல பிடாகை, மேல நாகூர் உள்ளிட்ட இடங்களில் விவசாய நிலங்களை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதன் நடுவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முத்துவேலர், அஞ்சுகம் அம்மாள், முத்தமிழறிஞர் கலைஞர், முரசொலி மாறன் ஆகியோரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
Also Read
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
-
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!
-
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசு : மாநிலங்களின் தலையில் கூடுதல் நிதிச்சுமை!
-
“We Will Never Allow You...” : பாசிச கலவர சக்திகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!