M K Stalin
திருவாரூரில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்..! (படங்கள்)
திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அருகே காவனூர், திருமதி குன்னம், கண் கொடுத்த வணிதம், எருக்காட்டூர், கமலாபுரம், கருப்பூர், கீழமணலி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கச்சனம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதை தொடர்ந்து நாகை மாவட்டம், மேல பிடாகை, மேல நாகூர் உள்ளிட்ட இடங்களில் விவசாய நிலங்களை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதன் நடுவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முத்துவேலர், அஞ்சுகம் அம்மாள், முத்தமிழறிஞர் கலைஞர், முரசொலி மாறன் ஆகியோரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”