M K Stalin
திருவாரூரில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்..! (படங்கள்)
திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அருகே காவனூர், திருமதி குன்னம், கண் கொடுத்த வணிதம், எருக்காட்டூர், கமலாபுரம், கருப்பூர், கீழமணலி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கச்சனம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதை தொடர்ந்து நாகை மாவட்டம், மேல பிடாகை, மேல நாகூர் உள்ளிட்ட இடங்களில் விவசாய நிலங்களை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதன் நடுவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முத்துவேலர், அஞ்சுகம் அம்மாள், முத்தமிழறிஞர் கலைஞர், முரசொலி மாறன் ஆகியோரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
Also Read
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!