M K Stalin
திருவாரூரில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்..! (படங்கள்)
திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அருகே காவனூர், திருமதி குன்னம், கண் கொடுத்த வணிதம், எருக்காட்டூர், கமலாபுரம், கருப்பூர், கீழமணலி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கச்சனம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதை தொடர்ந்து நாகை மாவட்டம், மேல பிடாகை, மேல நாகூர் உள்ளிட்ட இடங்களில் விவசாய நிலங்களை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதன் நடுவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முத்துவேலர், அஞ்சுகம் அம்மாள், முத்தமிழறிஞர் கலைஞர், முரசொலி மாறன் ஆகியோரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !