India
மோடியின் நிகழ்ச்சியில் பாலியல் அத்துமீறல் : வந்தே பாரத் ரயில் நடந்தது என்ன?
பிரதமர் நரேந்திர மோடி மீரட் - லக்னோவுக்கு இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் மாணவிகள், ஊடகவியாளர்கள் மற்றும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.
அப்போது, பா.ஜ.கவை சேர்ந்த சிலர் சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சக மாணவர்கள் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிறுமிக்கு ஆதரவாக ஊடகவியலாளர்களும் பேசினார். ஆனால் பா.ஜ.கவினர் அவர்களையும் அவதூறாக நடத்தியுள்ளனர். பிறகு அங்கிருந்த RPF வீரர் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.
ஆனால், சிறுமியிடம் அத்துமீறிய பா.ஜ.கவை சேர்ந்த நபரிடம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!