India
மோடியின் நிகழ்ச்சியில் பாலியல் அத்துமீறல் : வந்தே பாரத் ரயில் நடந்தது என்ன?
பிரதமர் நரேந்திர மோடி மீரட் - லக்னோவுக்கு இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் மாணவிகள், ஊடகவியாளர்கள் மற்றும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.
அப்போது, பா.ஜ.கவை சேர்ந்த சிலர் சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சக மாணவர்கள் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிறுமிக்கு ஆதரவாக ஊடகவியலாளர்களும் பேசினார். ஆனால் பா.ஜ.கவினர் அவர்களையும் அவதூறாக நடத்தியுள்ளனர். பிறகு அங்கிருந்த RPF வீரர் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.
ஆனால், சிறுமியிடம் அத்துமீறிய பா.ஜ.கவை சேர்ந்த நபரிடம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”