India
மோடியின் நிகழ்ச்சியில் பாலியல் அத்துமீறல் : வந்தே பாரத் ரயில் நடந்தது என்ன?
பிரதமர் நரேந்திர மோடி மீரட் - லக்னோவுக்கு இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் மாணவிகள், ஊடகவியாளர்கள் மற்றும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.
அப்போது, பா.ஜ.கவை சேர்ந்த சிலர் சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சக மாணவர்கள் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிறுமிக்கு ஆதரவாக ஊடகவியலாளர்களும் பேசினார். ஆனால் பா.ஜ.கவினர் அவர்களையும் அவதூறாக நடத்தியுள்ளனர். பிறகு அங்கிருந்த RPF வீரர் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.
ஆனால், சிறுமியிடம் அத்துமீறிய பா.ஜ.கவை சேர்ந்த நபரிடம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“நீலப்பொருளாதாரத்தில் முன்னணி மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மாநிலங்களவை தேர்தல் : வெளியானது தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல்!
-
காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ; கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!
-
ரூ.42.94 கோடியில் 14 விளையாட்டுத்துறை கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!