India
மோடியின் நிகழ்ச்சியில் பாலியல் அத்துமீறல் : வந்தே பாரத் ரயில் நடந்தது என்ன?
பிரதமர் நரேந்திர மோடி மீரட் - லக்னோவுக்கு இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் மாணவிகள், ஊடகவியாளர்கள் மற்றும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.
அப்போது, பா.ஜ.கவை சேர்ந்த சிலர் சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சக மாணவர்கள் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிறுமிக்கு ஆதரவாக ஊடகவியலாளர்களும் பேசினார். ஆனால் பா.ஜ.கவினர் அவர்களையும் அவதூறாக நடத்தியுள்ளனர். பிறகு அங்கிருந்த RPF வீரர் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.
ஆனால், சிறுமியிடம் அத்துமீறிய பா.ஜ.கவை சேர்ந்த நபரிடம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!