India
828 மாணவர்களுக்கு HIV தொற்று : பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்!
திரிபுராவில் பா.ஜ.க தமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில்,828 மாணவர்களுக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 47 மாணவர்கள் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த தொற்று பரவலுக்கு மாணவர்களிடையே இருக்கும் போதை மருந்து பழக்கமே காரணம் என மூத்த அதிகாரிகள் கூறுகின்றன.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!