India
’மலரே மவுனமா’ பாடல் பாடிய மருத்துவர்.. உடன்பாடிய நோயாளி: அறுவை சிகிச்சையின்போது நடந்த இசை கச்சேரி!
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் அரசு தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 14 வயது சிறுமி ஒருவர் காலி சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சிறுமிக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அச்சிறுமி தனக்கு வலிக்கிறது என கூறியுள்ளார்.
இதனால் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் முகம்மது ரியீஸ், தமிழ்ப்படமான 'கர்ணா' படத்தில் வரும் 'மலரே மௌனமா' என்ற பாடலை பாடினார். அப்போது அவருடன் சேர்ந்து சிறுமியும் அந்த பாடலை முணுமுணுத்துள்ளார்.
இவர்கள் இருவரும் பாடுவதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!