India
’மலரே மவுனமா’ பாடல் பாடிய மருத்துவர்.. உடன்பாடிய நோயாளி: அறுவை சிகிச்சையின்போது நடந்த இசை கச்சேரி!
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் அரசு தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 14 வயது சிறுமி ஒருவர் காலி சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சிறுமிக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அச்சிறுமி தனக்கு வலிக்கிறது என கூறியுள்ளார்.
இதனால் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் முகம்மது ரியீஸ், தமிழ்ப்படமான 'கர்ணா' படத்தில் வரும் 'மலரே மௌனமா' என்ற பாடலை பாடினார். அப்போது அவருடன் சேர்ந்து சிறுமியும் அந்த பாடலை முணுமுணுத்துள்ளார்.
இவர்கள் இருவரும் பாடுவதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ரூ.1003 கோடி முதலீட்டில் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை : 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட இந்த செயலை அனுமதிக்க முடியாது : அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சஞ்சார் சாத்தி ஒரு சந்தேக செயலி - சொந்த நாட்டு மக்களை வேட்டையாட துடிக்கிறது பாஜக”: முரசொலி கடும் தாக்கு!
-
மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!