India
’மலரே மவுனமா’ பாடல் பாடிய மருத்துவர்.. உடன்பாடிய நோயாளி: அறுவை சிகிச்சையின்போது நடந்த இசை கச்சேரி!
கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் அரசு தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 14 வயது சிறுமி ஒருவர் காலி சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சிறுமிக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அச்சிறுமி தனக்கு வலிக்கிறது என கூறியுள்ளார்.
இதனால் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் முகம்மது ரியீஸ், தமிழ்ப்படமான 'கர்ணா' படத்தில் வரும் 'மலரே மௌனமா' என்ற பாடலை பாடினார். அப்போது அவருடன் சேர்ந்து சிறுமியும் அந்த பாடலை முணுமுணுத்துள்ளார்.
இவர்கள் இருவரும் பாடுவதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!