India
ஜனவரி 29ல் தொடங்குகிறது 2021-22க்கான பட்ஜெட் கூட்டம்.. பிப்.,1ல் தாக்கலாகிறது பொது பட்ஜெட்!
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசின் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. அதில், “வருகிற ஜனவரி 29ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்.
முதல் நாள் கூட்டம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி தொடங்கி வைக்க இருக்கிறார். பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணியளவில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதனையடுத்து பட்ஜெட் மீதான விவாதிக்க கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டாம் பாதி மார்ச் 8ம் தேதி தொடங்கும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!