India
ஜனவரி 29ல் தொடங்குகிறது 2021-22க்கான பட்ஜெட் கூட்டம்.. பிப்.,1ல் தாக்கலாகிறது பொது பட்ஜெட்!
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசின் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. அதில், “வருகிற ஜனவரி 29ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்.
முதல் நாள் கூட்டம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி தொடங்கி வைக்க இருக்கிறார். பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணியளவில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதனையடுத்து பட்ஜெட் மீதான விவாதிக்க கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டாம் பாதி மார்ச் 8ம் தேதி தொடங்கும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!