India
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் முதல் பட்டியலை இந்தியாவிடம் வழங்கியது சுவிட்சர்லாந்து அரசு!
வரி செலுத்துவதில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பலர் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துள்ளனர்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசுடன் இந்திய அரசு, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்க சுவிஸ் வங்கிகள் ஒப்புதல் அளித்தன.
இந்நிலையில், செயல்பாட்டில் உள்ள கணக்கு விவரங்கள் மற்றும் கடந்த 2018ம் ஆண்டில் முடித்துவைக்கப்பட்ட கணக்குகளின் விவரங்களின் முதல் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு தற்போது இந்தியாவிடம் வழங்கியுள்ளது. மேலும் 2020 செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது பட்டியலை வழங்க உள்ளது.
Also Read
-
”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
-
பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!