India
விண்ணில் பறக்கிறார் ‘மகாத்மா காந்தி’- ஏர் இந்தியா புகழாஞ்சலி!
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தியை நினைவுகூரும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதியில் அவரது புகைப்படக் கண்காட்சியும், காந்தியக் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பாதயாத்திரை நிகழ்வுகளும், காந்தியத்தை வலியுறுத்தும் சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான A320 ரக விமானத்தின் வால் பகுதியில் 11 அடி நீளம், 4.9 அடி அகலத்தில் மகாத்மா காந்தியின் உருவம் வரையப்பட்டு அவருக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!