India
ரூ.1 லட்சம் கோடி கடனில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை துறை- இதில் $5 ட்ரில்லியன் பொருளாதாரம் எப்படி சாத்தியம்?
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக உலக வங்கியில் ஒரு லட்சம் கோடிக்கு கடன் வாங்கியுள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.
ஆனால் இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் ஆண்டுதோறும் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வட்டி மட்டும் செலுத்துப்பட்டு வருகிறது.
சுங்கச்சாவடி கட்டணங்களாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் இந்த வருவாயை விட கூடுதலாக 4 ஆயிரம் கோடி வட்டி செலுத்தவுள்ளதால் நெடுஞ்சாலைத் துறை கடனில் மூழ்கியுள்ளது.
இதனால் புதிய திட்டங்களுக்கான வகுக்க முடியாமலும், நாடு முழுவதும் புதிய சாலைகளுக்கான பணிகளை செயல்படுத்த முடியாமலும் தேசிய நெஞ்சாலை ஆணையத்துறை திணறி வருகிறது.
மக்கள் மீது சுமையை ஏற்றாமல், வருவாயை பெருக்கி கடனை அடைக்க வேண்டும் என்றும், மோசமான நிலையில் உள்ள பல தேசிய நெடுஞ்சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் உள்ள கடனால் இந்தியாவின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு என்பது காணல் நீராக உள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!