India
தமிழகத்தை அடுத்து மேற்கு வங்கத்திலும் எதிரொலிக்கிறது இந்தி திணிப்புக்கான எதிர்ப்பு!
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு தான் முழு ஆதரவு கொடுப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அனைத்து மாநிலங்களும் தனித்தன்மையும், மொழிகளும் உள்ளது. மாநில உரிமைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என மம்தா கூறியுள்ளார்.
இதனை உணர்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டும். அதேபோல், மாநிலங்களின் அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்தின் தாய்மொழியான வங்க மொழியை தான் மிகவும் நேசிப்பதாகவும் மம்தா தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!