India
புதிய அமைச்சரவை சகாக்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடியும் புதிய அமைச்சரவையும் நேற்று டெல்லியில் பதவியேற்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அனைவருக்கும் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதில், 17வது மக்களவையின் முதல் கூட்டம், புதிய கொள்கைகள், திட்டங்கள் மற்றும் பட்ஜெட் தாக்கல் போன்றவைக் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!