India
தேர்தலுக்காக டெல்லியில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்திய மெட்ரோ நிர்வாகம்!
டெல்லியில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக மே 12ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கு மக்களும், தேர்தல் அதிகாரிகளும் சிரமத்தை மேற்கொள்ளக் கூடாது என்பதற்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கு தொடங்குவது வழக்கம். ஆனால் மே 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அன்று மட்டும் 2 மணிநேரத்துக்கு முன்பு அதிகாலை 4 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் குறித்த நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த வசதியை செய்துள்ளது மெட்ரோ நிர்வாகம். மேலும் மே 12ம் தேதி மட்டுமே இந்த வசதி என்றும், அதற்கு பின்னர் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும்
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !