India
தேர்தலுக்காக டெல்லியில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்திய மெட்ரோ நிர்வாகம்!
டெல்லியில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக மே 12ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கு மக்களும், தேர்தல் அதிகாரிகளும் சிரமத்தை மேற்கொள்ளக் கூடாது என்பதற்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கு தொடங்குவது வழக்கம். ஆனால் மே 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அன்று மட்டும் 2 மணிநேரத்துக்கு முன்பு அதிகாலை 4 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் குறித்த நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த வசதியை செய்துள்ளது மெட்ரோ நிர்வாகம். மேலும் மே 12ம் தேதி மட்டுமே இந்த வசதி என்றும், அதற்கு பின்னர் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும்
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!