India
தேர்தலுக்காக டெல்லியில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்திய மெட்ரோ நிர்வாகம்!
டெல்லியில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக மே 12ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கு மக்களும், தேர்தல் அதிகாரிகளும் சிரமத்தை மேற்கொள்ளக் கூடாது என்பதற்காக டெல்லி மெட்ரோ நிர்வாகம் புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கு தொடங்குவது வழக்கம். ஆனால் மே 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அன்று மட்டும் 2 மணிநேரத்துக்கு முன்பு அதிகாலை 4 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகள் குறித்த நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த வசதியை செய்துள்ளது மெட்ரோ நிர்வாகம். மேலும் மே 12ம் தேதி மட்டுமே இந்த வசதி என்றும், அதற்கு பின்னர் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும்
Also Read
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!