India
மக்களவை தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றமா?உச்சநீதிமன்றத்தில் வழக்கு
வழக்கறிஞர் மீனாட்சி அரோரா இன்று தலைமை நீதிபதி முன்பாக ஆஜராகி, வரும் 6 ஆம் தேதி முதல் ரம்சான் நோன்பு காலம் தொடங்க உள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்துக்கு கடும் வெப்பம் நிலவும் என்று வானிலை மையம் எச்சரித்திருப்பதையும் கருத்தில் கொண்டு வாக்குபதிவு நேரத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
காலை 7 மணிக்குப் பதிலாக இரண்டு மணி நேரம் முன்னதாக காலை 5 அல்லது 5.30 மணிக்கு தொடங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு ஏழு மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !
-
“ஓரணியில் தமிழ்நாடு” - வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் பரப்புரை - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய பொதுமக்கள்!
-
“தடித்த தோலுக்கு ‘மன்னிப்பின்’ மகத்துவம் தெரியுமா?” - பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி கட்டுரை!
-
“இதுதான் உண்மையான சமநீதி - சமூகநீதி” : ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் குறித்து முரசொலி தலையங்கத்தில் புகழாரம்!