India
மக்களவை தேர்தல் : வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றமா?உச்சநீதிமன்றத்தில் வழக்கு
வழக்கறிஞர் மீனாட்சி அரோரா இன்று தலைமை நீதிபதி முன்பாக ஆஜராகி, வரும் 6 ஆம் தேதி முதல் ரம்சான் நோன்பு காலம் தொடங்க உள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்துக்கு கடும் வெப்பம் நிலவும் என்று வானிலை மையம் எச்சரித்திருப்பதையும் கருத்தில் கொண்டு வாக்குபதிவு நேரத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
காலை 7 மணிக்குப் பதிலாக இரண்டு மணி நேரம் முன்னதாக காலை 5 அல்லது 5.30 மணிக்கு தொடங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு ஏழு மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!