DMK Government
கடப்பாக்கம் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு; மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய மாணவர்கள்!
’இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தைத் துவக்கி வைக்க மரக்காணம் செல்லும் வழியில் கடப்பாக்கத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொரோனா கால தளர்வுகளுக்குப் பின்னர் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்வமுடன் கல்வியில் கவனம் செலுத்த அறிவுறுத்தினேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!