DMK Government
தபால் வாக்கு: தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கும் தொகுதிகள் நிலவரம்! #TNElections2021
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளே முன்னிலையில் உள்ளன.
அதன்படி, தற்போது வந்த தகவலின் படி, கொளத்தூர், வேளச்சேரி, திருச்சி மேற்கு, செங்கல்பட்டு, சேப்பாக்கம், திருச்சுழி, காட்பாடி, பாளையங்கோட்டை, அண்ணாநகர், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், பவானிசாகர், கோபிச் செட்டிப்பாளையம், விருகம்பாக்கம், திருவண்ணாமலை, மதுரை மேற்கு, சைதாப்பேட்டை, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றன.
இதற்கிடையே சென்னை ஆயிரம் விளக்கு, விருதுநகரில் 7 தொகுதிகள், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தபால் வாக்கு எண்ணும் பணி தாமதமாகியுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் முறையான சமூக இடைவெளியுடன் கூடிய மேஜைகள் ஏற்படுத்தாததால் முகவர்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!