DMK Government
ஊட்டியில் கூட்டு சேர்ந்து வாக்குகளை கொள்ளையடிக்கும் அதிமுக பாஜகவினர் : தடுத்து நிறுத்திய திமுகவினர் !
நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுவதாக அக்கட்சியினர் தெரிவித்த முதலே தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மஞ்சூர் பகுதியில் பாஜக மாவட்ட பிரதிநிதி மயில்வாகனம் தலைமையில் தொழில்துறை விண்ணப்ப படிவங்களை கொண்டு வந்து தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் இலவசமாக தையல் மிஷின் வழங்கப்படும் என கூறியிருக்கிறார்கள்.
இதனையடுத்து வாக்காளர்களிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டு, பாஜக சார்பில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த அப்பகுதி திமுகவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாஜகவினர் வழங்கிய டோக்கன்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர் .
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!