DMK
வால்பாறையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் திறந்து வைத்து உதயநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணி ஆய்வு! - Album
கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் வியாபாரிகள் சங்கம் & Anamalai Planters Association உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள 25 படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய ப்ளான்டை தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார்.
Also Read
- 
	    
	      தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
- 
	    
	      நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
- 
	    
	      SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
- 
	    
	      வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
- 
	    
	      “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!