DMK
வால்பாறையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் திறந்து வைத்து உதயநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணி ஆய்வு! - Album
கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் வியாபாரிகள் சங்கம் & Anamalai Planters Association உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள 25 படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய ப்ளான்டை தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார்.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!