DMK
வால்பாறையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் திறந்து வைத்து உதயநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணி ஆய்வு! - Album
கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் வியாபாரிகள் சங்கம் & Anamalai Planters Association உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள 25 படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய ப்ளான்டை தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!