DMK

வால்பாறையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் திறந்து வைத்து உதயநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணி ஆய்வு! - Album

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் வியாபாரிகள் சங்கம் & Anamalai Planters Association உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள 25 படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய ப்ளான்டை தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார்.

Also Read: அதிமுக அவல ஆட்சியால் உயிரை விடத் துணிந்த மருத்துவர்: 1 மணி நேரத்தில் கோரிக்கையை தீர்த்து வைத்த முதல்வர்!