DMK
"குற்றவாளிகளை காப்பாற்றிய அடிமைகள், தி.மு.க ஆட்சியில் கம்பி எண்ணுவது உறுதி” : உதயநிதி ஸ்டாலின் (Album)
மக்கள் மத்தியில் பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றிவிட்டு பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என வேடம் போடும் அடிமைகள், தி.மு.கழக ஆட்சி அமைந்ததும் கம்பி எண்ணுவது உறுதி” என்றார்.
மேலும், “மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பதில்தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே போட்டி உள்ளது. அ.தி.மு.க ஆட்சி ஊழல் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் உள்ளது. மோடியின் எடுபிடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார் எனப் பேசினார்.
Also Read
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் MK ஸ்டாலின் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !
- 
	    
	      ”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
- 
	    
	      பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!