DMK
"குற்றவாளிகளை காப்பாற்றிய அடிமைகள், தி.மு.க ஆட்சியில் கம்பி எண்ணுவது உறுதி” : உதயநிதி ஸ்டாலின் (Album)
மக்கள் மத்தியில் பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றிவிட்டு பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என வேடம் போடும் அடிமைகள், தி.மு.கழக ஆட்சி அமைந்ததும் கம்பி எண்ணுவது உறுதி” என்றார்.
மேலும், “மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பதில்தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே போட்டி உள்ளது. அ.தி.மு.க ஆட்சி ஊழல் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் உள்ளது. மோடியின் எடுபிடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார் எனப் பேசினார்.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?