DMK
"குற்றவாளிகளை காப்பாற்றிய அடிமைகள், தி.மு.க ஆட்சியில் கம்பி எண்ணுவது உறுதி” : உதயநிதி ஸ்டாலின் (Album)
மக்கள் மத்தியில் பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றிவிட்டு பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என வேடம் போடும் அடிமைகள், தி.மு.கழக ஆட்சி அமைந்ததும் கம்பி எண்ணுவது உறுதி” என்றார்.
மேலும், “மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பதில்தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே போட்டி உள்ளது. அ.தி.மு.க ஆட்சி ஊழல் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் உள்ளது. மோடியின் எடுபிடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார் எனப் பேசினார்.
Also Read
-
ஒன்றிய அரசிடம் உரிமைகளை விட்டுக்கொடுப்பது அடிமைத்தனத்திற்கு ஒப்பானது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“கல்லினும் கொடிய மனம் கொண்ட எடப்பாடி பழனிசாமி!” : ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்!
-
சேலம் தெற்கு அதிமுக வேட்பாளருக்குப் பொதுமக்கள் எதிர்ப்பு : பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே அதிர்ச்சி!
-
“கடைந்தெடுத்த துரோகி பழனிசாமிக்கு கலைஞர் பெயரை உச்சரிக்க அருகதை கிடையாது!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
அமைதியை விரும்புவது தமிழ்நாட்டின் D.N.A.. அதைச் சிதைக்க துடிக்கும் NDA - மதுரையில் கர்ஜித்த முதலமைச்சர்!