DMK
“தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல்” - வெளியிட்டது தலைமைக் கழகம்!
ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி நடத்தப்படும் தி.மு.க முப்பெரும் விழாவில் ஆன்றோரும் சான்றோரும் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெரியார் விருது - மா.மீனாட்சிசுந்தரம், அண்ணா விருது - அ.இராமசாமி, கலைஞர் விருது - எஸ்.என்.என். உபயதுல்லா பாவேந்தர் விருது - அ.தமிழரசி, பேராசிரியர் விருது - சுப.ராஜகோபால் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?