DMK
“தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல்” - வெளியிட்டது தலைமைக் கழகம்!
ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி நடத்தப்படும் தி.மு.க முப்பெரும் விழாவில் ஆன்றோரும் சான்றோரும் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெரியார் விருது - மா.மீனாட்சிசுந்தரம், அண்ணா விருது - அ.இராமசாமி, கலைஞர் விருது - எஸ்.என்.என். உபயதுல்லா பாவேந்தர் விருது - அ.தமிழரசி, பேராசிரியர் விருது - சுப.ராஜகோபால் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !