DMK
“தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல்” - வெளியிட்டது தலைமைக் கழகம்!
ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி நடத்தப்படும் தி.மு.க முப்பெரும் விழாவில் ஆன்றோரும் சான்றோரும் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் தி.மு.க முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பெரியார் விருது - மா.மீனாட்சிசுந்தரம், அண்ணா விருது - அ.இராமசாமி, கலைஞர் விருது - எஸ்.என்.என். உபயதுல்லா பாவேந்தர் விருது - அ.தமிழரசி, பேராசிரியர் விருது - சுப.ராஜகோபால் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!