DMK
தி.மு.க எம்பி திருச்சி சிவா கொண்டு வந்த மசோதாவின் பயனாக திருநங்கையர் நல தேசிய கவுன்சில் உருவானது!
*திருநங்கையருக்கான தேசியக் கவுன்சிலை மத்திய அரசு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தி.மு.க மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவா, கொண்டு வந்த திருநங்கையர் உரிமை பாதுகாப்பு தனிநபர் மசோதாவைப் பின்பற்றி கடந்த ஆண்டு திருநங்கையருக்கான உரிமைப் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அந்த சட்டத்தின் படி இந்த கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலில் வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு என இந்திய மாநிலங்களின் பிரதிநிதிகளாக சுழற்சி முறையில் மாநில அரசுகளும், தனி நபர் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் திருநங்கையர் நலனுக்காக செயல்பட்டுவரும் மதுரையைச் சேர்ந்த கோபிசங்கரும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இ
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!