DMK
‘கலைஞர் நாடு’ : பல மாநிலங்களுக்கும் முன்னோடியான தமிழ்நாடு Model!
இரண்டு நூற்றாண்டுகளிலும் தடம் பதித்த இணையற்ற தலைவரான கலைஞர், தமிழுக்கும், தமிழர்களுக்கும் அளித்த பெருங்கொடைகள் ஏராளம். சிறு வயது முதல் தமிழ்ச் சமூகத்திற்கு எது வேண்டும் எனப் போராடினாரோ, ஆட்சிக்கு வந்தபிறகு அதற்கும் அதிகமாகச் செய்து கொடுத்திருக்கிறார் கலைஞர்.
மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரின் நலனையும் கருத்தில்கொண்டு அவர் கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் பல மாநிலங்களுக்கும் முன்னோடி. தமிழ்நாடு எப்படி கலைஞர் நாடானது? - இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!