DMK
‘கலைஞர் நாடு’ : பல மாநிலங்களுக்கும் முன்னோடியான தமிழ்நாடு Model!
இரண்டு நூற்றாண்டுகளிலும் தடம் பதித்த இணையற்ற தலைவரான கலைஞர், தமிழுக்கும், தமிழர்களுக்கும் அளித்த பெருங்கொடைகள் ஏராளம். சிறு வயது முதல் தமிழ்ச் சமூகத்திற்கு எது வேண்டும் எனப் போராடினாரோ, ஆட்சிக்கு வந்தபிறகு அதற்கும் அதிகமாகச் செய்து கொடுத்திருக்கிறார் கலைஞர்.
மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரின் நலனையும் கருத்தில்கொண்டு அவர் கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் பல மாநிலங்களுக்கும் முன்னோடி. தமிழ்நாடு எப்படி கலைஞர் நாடானது? - இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...
Also Read
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !
-
பாலியல் வழக்கு : தொடர்ந்து எழும் புகார்... கர்நாடக முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணா அதிரடி கைது !
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!