DMK
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் : அறிவிப்பு!
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூலை 15-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூலை 15-ம் தேதி தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருப்பதாக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் திங்கட்கிழமை (15/7/2019) மாலை சென்னை தேனாம்பேட்டையில் அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர்.
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !