DMK
தி.மு.க முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் காலமானார் !
தி.மு.க தலைவர் கலைஞருக்கு மிக நெருக்கமானவராக இருந்த சிவசுப்பிரமணியன் 1998 _ 2004 ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகவும்,1889ம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும், 1971_ 1976 ஆண்டிலும் 1986_1990, ஆண்டிலும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது தி.மு.க.வில் சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினராக இருந்தவர். மறைந்த சிவசுப்பிரமணியன் உடல் அவரது சொந்த ஊரான ஆண்டிமடத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!