DMK
இந்தி எதிர்ப்புப் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்? - முரசொலி தலையங்கம்
மும்மொழிக் கொள்கையை கொண்டுவந்து விடலாம், என பா.ஜ.க நினைத்தால் கூட பேரிடர் ஏற்பட்டுவிடும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளதை முரசொலி நாளேடு சுட்டிக்க்காட்டியுள்ளது. தேசியக் கல்வி கொள்கை என்பது, நாட்டில் பிளவு ஏற்படுத்துவதற்கானதாக இருக்கக் கூடாது என்பதையும் இன்றைய முரசொலி அழுத்தமாகக் கூறியுள்ளது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!