DMK

இந்தி எதிர்ப்புப் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்? - முரசொலி தலையங்கம்

மும்மொழிக் கொள்கையை கொண்டுவந்து விடலாம், என பா.ஜ.க நினைத்தால் கூட பேரிடர் ஏற்பட்டுவிடும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளதை முரசொலி நாளேடு சுட்டிக்க்காட்டியுள்ளது. தேசியக் கல்வி கொள்கை என்பது, நாட்டில் பிளவு ஏற்படுத்துவதற்கானதாக இருக்கக் கூடாது என்பதையும் இன்றைய முரசொலி அழுத்தமாகக் கூறியுள்ளது.