DMK
ஓடிவரும் இந்தி ‘அரக்கியே’ கேள்! - முரசொலி தலையங்கம்
தமிழர்கள் மொழியின் எதிரிகளல்ல, மொழித் திணிப்பை என்றும் எதிர்ப்பவர்கள். மொழித் திணிப்பிற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு வந்ததும் பின்வாங்கி இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. திணிப்பதும் பின்வாங்குவதும் அவர்களது பச்சோந்தி நடிப்பு. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், பேரறிஞர் அண்ணா வடித்துத் தந்த இருமொழிக் கொள்கையே தீர்வாகும் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!