DMK
ஓடிவரும் இந்தி ‘அரக்கியே’ கேள்! - முரசொலி தலையங்கம்
தமிழர்கள் மொழியின் எதிரிகளல்ல, மொழித் திணிப்பை என்றும் எதிர்ப்பவர்கள். மொழித் திணிப்பிற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு வந்ததும் பின்வாங்கி இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. திணிப்பதும் பின்வாங்குவதும் அவர்களது பச்சோந்தி நடிப்பு. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், பேரறிஞர் அண்ணா வடித்துத் தந்த இருமொழிக் கொள்கையே தீர்வாகும் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!