DMK
ஓடிவரும் இந்தி ‘அரக்கியே’ கேள்! - முரசொலி தலையங்கம்
தமிழர்கள் மொழியின் எதிரிகளல்ல, மொழித் திணிப்பை என்றும் எதிர்ப்பவர்கள். மொழித் திணிப்பிற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு வந்ததும் பின்வாங்கி இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. திணிப்பதும் பின்வாங்குவதும் அவர்களது பச்சோந்தி நடிப்பு. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், பேரறிஞர் அண்ணா வடித்துத் தந்த இருமொழிக் கொள்கையே தீர்வாகும் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!