DMK

காவிரி ஆணையக் கூட்டமும் கோதாவரி கிருஷ்ணா இணைப்புத் திட்டமும்!- முரசொலி தலையங்கம்

கண்ணுக்கு தெரியும் நீரை உடனடியாகப் பெற்றுத் தந்து வேளாண்மையையும், தாகத்தையும் மத்திய அரசு எந்த வில்லங்கமும் இல்லாமல் நிறைவேற்றித் தர துணை நிற்க வேண்டும் என முரசொலி நாளேடு வலியுறுத்தியுள்ளது. முழுமையான கட்டுரையை கீழுள்ள வீடியோவில் காணலாம்.