DMK
ஆதரவை இழந்த அ.தி.மு.க- ஆட்சியில் தொடரலாமா?- முரசொலி தலையங்கம்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதில் ஒருபோதும் நாட்டம் கொள்ளமாட்டார் என முரசொலி நாளேடு தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கலைஞரின் ஆட்சியை கவிழ்க்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடர்ந்து முயற்சித்ததைப் போன்று, மு.க.ஸ்டாலின் ஒருபோதும் ஆர்வம் காட்டமாட்டார். ஏனெனில் மிகப்பெரிய ஜனநாயகவாதியான கலைஞரின் அச்சுப்பிசகாத நகல் மு.க.ஸ்டாலின், என்ற முரசொலி நாளேட்டின் தலையங்கத்தை வீடியோ வடிவில் காணலாம்.
Also Read
-
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
-
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!