DMK
ஆதரவை இழந்த அ.தி.மு.க- ஆட்சியில் தொடரலாமா?- முரசொலி தலையங்கம்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதில் ஒருபோதும் நாட்டம் கொள்ளமாட்டார் என முரசொலி நாளேடு தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கலைஞரின் ஆட்சியை கவிழ்க்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடர்ந்து முயற்சித்ததைப் போன்று, மு.க.ஸ்டாலின் ஒருபோதும் ஆர்வம் காட்டமாட்டார். ஏனெனில் மிகப்பெரிய ஜனநாயகவாதியான கலைஞரின் அச்சுப்பிசகாத நகல் மு.க.ஸ்டாலின், என்ற முரசொலி நாளேட்டின் தலையங்கத்தை வீடியோ வடிவில் காணலாம்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!