DMK
ஆதரவை இழந்த அ.தி.மு.க- ஆட்சியில் தொடரலாமா?- முரசொலி தலையங்கம்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதில் ஒருபோதும் நாட்டம் கொள்ளமாட்டார் என முரசொலி நாளேடு தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கலைஞரின் ஆட்சியை கவிழ்க்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடர்ந்து முயற்சித்ததைப் போன்று, மு.க.ஸ்டாலின் ஒருபோதும் ஆர்வம் காட்டமாட்டார். ஏனெனில் மிகப்பெரிய ஜனநாயகவாதியான கலைஞரின் அச்சுப்பிசகாத நகல் மு.க.ஸ்டாலின், என்ற முரசொலி நாளேட்டின் தலையங்கத்தை வீடியோ வடிவில் காணலாம்.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?