DMK
ஆதரவை இழந்த அ.தி.மு.க- ஆட்சியில் தொடரலாமா?- முரசொலி தலையங்கம்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதில் ஒருபோதும் நாட்டம் கொள்ளமாட்டார் என முரசொலி நாளேடு தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கலைஞரின் ஆட்சியை கவிழ்க்க எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடர்ந்து முயற்சித்ததைப் போன்று, மு.க.ஸ்டாலின் ஒருபோதும் ஆர்வம் காட்டமாட்டார். ஏனெனில் மிகப்பெரிய ஜனநாயகவாதியான கலைஞரின் அச்சுப்பிசகாத நகல் மு.க.ஸ்டாலின், என்ற முரசொலி நாளேட்டின் தலையங்கத்தை வீடியோ வடிவில் காணலாம்.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!