DMK

மோடி- அமித்ஷா மீண்டும் ஆட்சியில் தொடர்ந்தால் நாடு என்னாவது?- முரசொலி தலையங்கம் ( வீடியோ)

”அறமற்ற பேச்சும், நடத்தையும் உள்ளவர்களையே ஒழுக்கமிக்க வீரர்கள் என அமித்ஷாவும் மோடியும் கூறி வரும் நிலையில், இவர்கள் ஆட்சியில் தொடர்ந்தால் நாடு என்னவாகும்?” என்று அலசும் தலையங்கக் கட்டுரையை வெளியிட்டுள்ளது முரசொலி நாளேடு.