DMK
பலி வாங்கும் சாலைகள்; தமிழகத்தில் சாலை பராமரிப்பு தரம் தாழ்ந்தது ஏன்?- முரசொலி தலையங்கம்
சாலைகளை முறையாக பராமரிக்காததும் அதிகபடியான விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் கூறியிருந்தது. சாலைகள் பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியும், அதனை சரிவர பயன்படுத்தாததே இதற்குக் காரணம். நெடுஞ்சாலைக்கு ஒதுக்கப்படும் நிதி, நெஞ்சமில்லா வஞ்சகரின் பையை மட்டுமே நிரப்புகிறதே தவிர, அதனால் மக்களுக்கு ஒன்றும் பயனில்லை என்று கூறுகிறது முரசொலி தலையங்கம்.
Also Read
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!