DMK
பலி வாங்கும் சாலைகள்; தமிழகத்தில் சாலை பராமரிப்பு தரம் தாழ்ந்தது ஏன்?- முரசொலி தலையங்கம்
சாலைகளை முறையாக பராமரிக்காததும் அதிகபடியான விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் கூறியிருந்தது. சாலைகள் பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியும், அதனை சரிவர பயன்படுத்தாததே இதற்குக் காரணம். நெடுஞ்சாலைக்கு ஒதுக்கப்படும் நிதி, நெஞ்சமில்லா வஞ்சகரின் பையை மட்டுமே நிரப்புகிறதே தவிர, அதனால் மக்களுக்கு ஒன்றும் பயனில்லை என்று கூறுகிறது முரசொலி தலையங்கம்.
Also Read
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!