DMK
பலி வாங்கும் சாலைகள்; தமிழகத்தில் சாலை பராமரிப்பு தரம் தாழ்ந்தது ஏன்?- முரசொலி தலையங்கம்
சாலைகளை முறையாக பராமரிக்காததும் அதிகபடியான விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் கூறியிருந்தது. சாலைகள் பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியும், அதனை சரிவர பயன்படுத்தாததே இதற்குக் காரணம். நெடுஞ்சாலைக்கு ஒதுக்கப்படும் நிதி, நெஞ்சமில்லா வஞ்சகரின் பையை மட்டுமே நிரப்புகிறதே தவிர, அதனால் மக்களுக்கு ஒன்றும் பயனில்லை என்று கூறுகிறது முரசொலி தலையங்கம்.
Also Read
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !
-
பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?
-
அவர் நட்சத்திர வீரர், இவர் இளம் வீரர் என்பதால் புறக்கணித்துள்ளனர் - தேர்வு குழுவை விமர்சித்த சேவாக் !
-
பலம் வாய்ந்த இரு அணிகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாவின் Trade : கடைசி இரு இடங்களில் MI,GT !
-
நீட் தேர்வெழுத வந்தவர்களுக்கு குடிநீர் வழங்காத தேர்வு மையம்: களத்தில் உதவிய போலீஸார் - குவியும் பாராட்டு!