DMK
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மு.க.ஸ்டாலினை சந்தித்தது எதற்காக?- முரசொலி தலையங்கம்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்- மு.க.ஸ்டாலின் சந்திப்பை அடுத்து தமிழ்நாட்டு ஊடகங்கள், “காங்கிரஸ் அணியில் இருந்த தி.மு.க மூன்றாவது அணிக்கு தாவிவிட்டது” என பா.ஜ.க-வின் ராஜ விசுவாசிகளாக பித்தம் தலைக்கேறி உளறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த சந்திப்பின் உண்மையான பின்னணி என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளது முரசொலி தலையங்கம்.
Also Read
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!