Cinema
“விஜயுடன் இணைய விருப்பம்; ஆனால் வேறு பரிமாணத்தில்” - எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவல்!
தமிழ் சினிமாவுக்கு விஜய் எனும் நடிகரை நாளைய தீர்ப்பு படத்தின் அறிமுகப்படுத்தி வைத்த இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், மீண்டும் விஜயுடன் படத்தில் பணிபுரிய விருப்பமுள்ளதாக கூறியுள்ளார்.
இயக்குநர், நடிகரை அடுத்து தயாரிப்பு களத்தில் இறங்கியுள்ள எஸ்.ஏ.சி, தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் கேப்மாரி என்ற படத்தை தயாரித்துள்ளார். இது தொடர்பாக இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் எஸ்.ஏ.சி.
அப்போது பேசிய அவர், தனது மகனான விஜய்யை வைத்து மீண்டும் படம் எடுக்க விருப்பமுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், இயக்குநராக இல்லாமல் தயாரிப்பாளராக விஜயை வைத்து படம் எடுக்கும் எண்ணம் உள்ளது என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் கடந்த 2009ல் வெளியான ஆதி படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?