Cinema
“விஜயுடன் இணைய விருப்பம்; ஆனால் வேறு பரிமாணத்தில்” - எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவல்!
தமிழ் சினிமாவுக்கு விஜய் எனும் நடிகரை நாளைய தீர்ப்பு படத்தின் அறிமுகப்படுத்தி வைத்த இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், மீண்டும் விஜயுடன் படத்தில் பணிபுரிய விருப்பமுள்ளதாக கூறியுள்ளார்.
இயக்குநர், நடிகரை அடுத்து தயாரிப்பு களத்தில் இறங்கியுள்ள எஸ்.ஏ.சி, தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் கேப்மாரி என்ற படத்தை தயாரித்துள்ளார். இது தொடர்பாக இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் எஸ்.ஏ.சி.
அப்போது பேசிய அவர், தனது மகனான விஜய்யை வைத்து மீண்டும் படம் எடுக்க விருப்பமுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், இயக்குநராக இல்லாமல் தயாரிப்பாளராக விஜயை வைத்து படம் எடுக்கும் எண்ணம் உள்ளது என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் கடந்த 2009ல் வெளியான ஆதி படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”