Cinema
தமிழ் திரை பிரபலங்கள் வாக்களிப்பு! (Photo Story)
தமிழகத்தில் நடைபெற்று வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தமிழக திரை நட்சத்திரங்கள்
நடிகர் அஜித் குமார், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் காலை 7 மணிக்கே சென்று வாக்களித்தார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் நடிகர் விஜய்.
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
நடிகர் த்ரிஷா தனது தாயாருடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார்.
நடிகர் ரஜினிகாந்த், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து தனது வாக்கை பதிவு செய்தார்.
இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி நடிகர் ப்ரியாவும் வாக்களித்தனர்.
மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் தனது வாக்கை பதிவு செய்தார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை செலுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகர் விஜய் சேதுபதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நடிகர் தனுஷ் தனது வாக்கை பதிவு செய்தார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது மனைவி பாடகி சைந்தவியுடன் சென்று வாக்களித்தார்.
நடிகை மீனா வாக்களித்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் வாக்களித்தார்.
நடிகர் சந்தானம் தனது வாக்கை பதிவிட்டார்.
நடிகர் விவேக் வாக்களித்தார்.
நடிகர் அருண் விஜய் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!