கலைஞரை நேசித்த தொண்டர்கள்!- சாமானியன் முதல் பிரபலங்கள் வரை
தலைவர் கலைஞரை நேசித்த தொண்டர்கள், விமர்சித்தும் ஆதரித்தும் எழுதிய பத்திரிகையாளர்கள், பிரபலங்கள், எழுத்தாளர்கள், கலைஞரின் சொந்த ஊரான திருவாரூர் மக்கள் அவர் நினைவைப் போற்றிய நெகிழ்ச்சியான விவாதம்.