தமிழ்நாடு

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன

2019-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி தொடங்கி, மார்சி 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன
பத்தாம் வகுப்பு தேர்வுகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை நாளை வெளியிடுகிறது தமிழக பள்ளி கல்வித் துறை. நாளை காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும்.

2019-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி தொடங்கி, மார்சி 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.

தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வழியாக மாணவர்களுக்கு அனுப்பப்படும். இணையதளம் மூலமாகவும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories