Viral
தேர்தல் கமிஷனா? தில்லுமுல்லு கமிஷனா? - வழக்கறிஞர் சரவணனுடன் நச்சுனு ஒரு இன்டர்வியூ!
‘இவன் தந்திரன்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியான ‘நச்சுனு ஒரு இன்டர்வியூ’-வில் நகைச்சுவை நேர்காணலுக்குப் பதிலாக இந்த எபிஸோடில் சமீபத்தில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. பல்வேறு விஷயங்கள் குறித்தும் வழக்கறிஞர் சரவணன் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சி போலவே தொடர்ந்து செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம் குறித்தும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்ட முறை குறித்தும், மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் மின்தடையால் 5 பேர் உயிரிழந்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றியும் தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் பேசி இருக்கிறார்.
Also Read
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!
-
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!