Videos
பெரியாரும் கலைஞரும் - 80 ஆண்டுகால சமூக புரட்சியின் வரலாறு! #Periyar142
தன் மக்களை மேம்பட்ட மக்களாய்க் காணவேண்டுமென்கிற ஆசையும், உண்மையான அக்கறையும் கொண்ட அனைவருக்கும், தன் வாழ்வில் கடைசிக் கட்டத்தில் ஒரு கவலை இருந்திருக்கும். பெரியாருக்கும் தன் கடைசி காலத்தில் அப்படி ஒரு கவலை இருந்தது.
பகுத்தறிவு பற்றியும், சமூக நீதி பற்றியும் தன் வாழ்நாள் முழுவதும் பேசியிருந்த பெரியார், இன்னும் தன் மக்களிடம் எடுத்துரைக்க நிறைய இருப்பதாகக் கவலை கொண்டார். அவரது கடைசி உரையிலும் அந்தப் பரிதவிப்பு இருந்தது.
பெரியார் விட்டுச் சென்ற இடத்திலிருந்து அதைத் தொடர ஒருவர் வந்தார்...
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !