Videos
பெரியாரும் கலைஞரும் - 80 ஆண்டுகால சமூக புரட்சியின் வரலாறு! #Periyar142
தன் மக்களை மேம்பட்ட மக்களாய்க் காணவேண்டுமென்கிற ஆசையும், உண்மையான அக்கறையும் கொண்ட அனைவருக்கும், தன் வாழ்வில் கடைசிக் கட்டத்தில் ஒரு கவலை இருந்திருக்கும். பெரியாருக்கும் தன் கடைசி காலத்தில் அப்படி ஒரு கவலை இருந்தது.
பகுத்தறிவு பற்றியும், சமூக நீதி பற்றியும் தன் வாழ்நாள் முழுவதும் பேசியிருந்த பெரியார், இன்னும் தன் மக்களிடம் எடுத்துரைக்க நிறைய இருப்பதாகக் கவலை கொண்டார். அவரது கடைசி உரையிலும் அந்தப் பரிதவிப்பு இருந்தது.
பெரியார் விட்டுச் சென்ற இடத்திலிருந்து அதைத் தொடர ஒருவர் வந்தார்...
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!