Videos
பெரியாரும் கலைஞரும் - 80 ஆண்டுகால சமூக புரட்சியின் வரலாறு! #Periyar142
தன் மக்களை மேம்பட்ட மக்களாய்க் காணவேண்டுமென்கிற ஆசையும், உண்மையான அக்கறையும் கொண்ட அனைவருக்கும், தன் வாழ்வில் கடைசிக் கட்டத்தில் ஒரு கவலை இருந்திருக்கும். பெரியாருக்கும் தன் கடைசி காலத்தில் அப்படி ஒரு கவலை இருந்தது.
பகுத்தறிவு பற்றியும், சமூக நீதி பற்றியும் தன் வாழ்நாள் முழுவதும் பேசியிருந்த பெரியார், இன்னும் தன் மக்களிடம் எடுத்துரைக்க நிறைய இருப்பதாகக் கவலை கொண்டார். அவரது கடைசி உரையிலும் அந்தப் பரிதவிப்பு இருந்தது.
பெரியார் விட்டுச் சென்ற இடத்திலிருந்து அதைத் தொடர ஒருவர் வந்தார்...
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!