Tamilnadu
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : சேலம் அ.தி.மு.க நிர்வாகி கைது!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இளம் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சங்கர் என்பவர் வந்துள்ளார்.
அப்போது, சங்கர் அந்த இளம் பெண்ணை வழிமத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், தனக்கு நேர்த கொடுமை குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க நிர்வாகி சங்கரை கைது செய்தனர்.
மேலும் சங்கரிடம் விசாரணை நடத்தியதில் இவர் மீது ற்கனவே அடிதடி உட்பட பல வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!