Tamilnadu
”இருட்டில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
இருட்டில் இருப்பது பழனிசாமிதான் என எதிர்க்கட்சி தலைவருக்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,” கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என எதிர்க்கட்சி தலைவர் பொய் சொல்கிறார்.
அவருக்கு என்ன தெரியும். கடைமடை வரை தண்ணீர் சென்றுவிட்டது. எடப்பாடி பழனிசாமியை போய் பார்க்கச் சொல்லுங்கள். ”இருளை அகற்றி தமிழகத்தை ஒளி வீசச் செய்வதே என்னுடைய தீராத ஆசை" என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்.
உண்மையில் இருட்டில் மாட்டிக் கொண்டிருப்பது அவர்தான். இருட்டில் மட்டுமல்ல, இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பதும் இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி தான்” என தெரிவித்தார்.
Also Read
-
இளைஞர்களுக்கு ஜாக்பாட்... ரூ.119.06 கோடி மதிப்பீட்டில் 3 புதிய டைடல் நியோ பூங்காக்கள் - முழு விவரம்!
-
ஜப்பான் நிறுவனம், கலிஃபோர்னியா பல்கலை., பெர்க்லியோடு ஒப்பந்தம்… அரசின் அதிரடி மூவ் - முழு விவரம்!
-
ம.தி.மு.க-வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு... உதயசூரியன் சின்னத்தில் போட்டி - முழு விவரம் உள்ளே!
-
ஈரான்-இஸ்ரேல் போரால் சிக்கித் தவிக்கும் தமிழர்கள், உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
தமிழ்நாட்டு விவசாயிகளின் உற்ற தோழனா மோடி அரசு? பாஜகவின் பொய்களும், அதன் உண்மை விளக்கமும் - முழு விவரம்!