Tamilnadu
”இருட்டில் இருப்பது எடப்பாடி பழனிசாமிதான்” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
இருட்டில் இருப்பது பழனிசாமிதான் என எதிர்க்கட்சி தலைவருக்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன்,” கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என எதிர்க்கட்சி தலைவர் பொய் சொல்கிறார்.
அவருக்கு என்ன தெரியும். கடைமடை வரை தண்ணீர் சென்றுவிட்டது. எடப்பாடி பழனிசாமியை போய் பார்க்கச் சொல்லுங்கள். ”இருளை அகற்றி தமிழகத்தை ஒளி வீசச் செய்வதே என்னுடைய தீராத ஆசை" என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்.
உண்மையில் இருட்டில் மாட்டிக் கொண்டிருப்பது அவர்தான். இருட்டில் மட்டுமல்ல, இக்கட்டிலும் மாட்டிக் கொண்டிருப்பதும் இரண்டுமே எடப்பாடி பழனிச்சாமி தான்” என தெரிவித்தார்.
Also Read
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!
-
“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!