Tamilnadu

முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழா.. அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை சிறப்பித்துப் போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் புகைப்படங்களை சிலவற்றை இங்கு காண்போம்.

Also Read: “நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர்.. எல்லாத்துறையிலும் கோலோச்சியவர் தலைவர் கலைஞர்” : முதலமைச்சர் புகழாரம்!