Tamilnadu
தாய்-சேய் மையம் திறப்பு; ஒகேனக்கலில் ஆய்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தருமபுரி சுற்றுப்பயண படங்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தைத் துவக்கிவைத்தார். மேலும் விவசாயிகள், சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து இன்று தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கைவைத்து வருகிறார். மேலும் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் சுற்றுப்பயணம் செய்து வரும் அறியப் புகைப்படங்கள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
Also Read
-
“அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி” : அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
-
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை மெட்ரோவுடன் இணைப்பது எப்போது? - கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
"திராவிட மாடல் ஆட்சியில் கோயம்புத்தூர், மதுரை IT நகரங்களாக உருப்பெறுகிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
இனி பேரிடர் குறித்து கவலையில்லை... நாசாவுடன் சேர்ந்த இஸ்ரோ : விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் !
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : "நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" - உச்சநீதிமன்றம் கருத்து !