Tamilnadu
தாய்-சேய் மையம் திறப்பு; ஒகேனக்கலில் ஆய்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தருமபுரி சுற்றுப்பயண படங்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தைத் துவக்கிவைத்தார். மேலும் விவசாயிகள், சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து இன்று தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கைவைத்து வருகிறார். மேலும் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் சுற்றுப்பயணம் செய்து வரும் அறியப் புகைப்படங்கள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
Also Read
- 
	    
	      
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
 - 
	    
	      
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
 - 
	    
	      
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
 - 
	    
	      
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
 - 
	    
	      
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!