Tamilnadu
தாய்-சேய் மையம் திறப்பு; ஒகேனக்கலில் ஆய்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தருமபுரி சுற்றுப்பயண படங்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தைத் துவக்கிவைத்தார். மேலும் விவசாயிகள், சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து இன்று தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கைவைத்து வருகிறார். மேலும் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் சுற்றுப்பயணம் செய்து வரும் அறியப் புகைப்படங்கள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
Also Read
-
கரூர் வழக்கு முதல் அடிதடிகள் வரை ; அடுத்தடுத்து சிக்கும் த.வெ.க அமைச்சர்கள் : முரசொலி தலையங்கம்!
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!