Tamilnadu
தாய்-சேய் மையம் திறப்பு; ஒகேனக்கலில் ஆய்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தருமபுரி சுற்றுப்பயண படங்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தைத் துவக்கிவைத்தார். மேலும் விவசாயிகள், சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து இன்று தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கைவைத்து வருகிறார். மேலும் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் சுற்றுப்பயணம் செய்து வரும் அறியப் புகைப்படங்கள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!