Tamilnadu
பேருந்து சேவைக்கு அனுமதி: ஊரடங்கை நீட்டித்து கூடுதல் தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கை நீட்டித்து அவ்வப்போது தளர்வுகளையும் அறிவித்து வருகிறார்.
அவ்வகையில் ஜூன் 28ம் தேதி வரையில் மீண்டும் ஊரடங்கை நீட்டித்ததோடு தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் அதற்கேற்றவாறு தளர்வுகளை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, எவை எவை இயங்கும்? எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடுகள் என்பதன் விவரம் பின்வருமாறு:-
Also Read
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!