Tamilnadu
தமிழகத்தில் செப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஞாயிறு ஊரடங்கு ரத்து; பொது போக்குவரத்துக்கு அனுமதி!(ALBUM)
கொரோனா காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் பல்வேறு கட்ட ஊரடங்குகள் நீட்டிக்கப்பட்டு வந்த போதும் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதுகாறும் குறைந்தபாடில்லை.
இருப்பினும் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வரும் வேளையில் மாநில அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது. அவ்வகையில் நாளையுடன் (ஆக.,31) தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையைருக்கும் வேளையில் செப்டம்பர் 30ம் தேதி வரையில் மீண்டும் ஊரடங்கை நீட்டித்ததுடன் பல்வேறு புதிய தளர்வுகள் மற்றும் அனுமதிகளையும் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதன் விவரம் பின்வருமாறு:-
Also Read
-
உருவாகிறது புயல் : எப்போது?.. எங்கே?... தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பா?
-
“மலைத்தேனின் சுவையைப்போல நம்மிடையே வாழ்வார்!” - திமுக MLA பொன்னுசாமி மறைவுக்கு துணை முதலமைச்சர் அஞ்சலி!
-
மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ‘தொல்காப்பியப் பூங்கா!’ : ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிப்பு!
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் 2 நாட்களில் 4.04 லட்சம் பேருக்கு உணவு ! - விவரம் உள்ளே!
-
தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி.. எங்கு? எப்போது? எப்படி விண்ணப்பிப்பது? - விவரம்!