Tamilnadu
தமிழகத்தில் செப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஞாயிறு ஊரடங்கு ரத்து; பொது போக்குவரத்துக்கு அனுமதி!(ALBUM)
கொரோனா காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் பல்வேறு கட்ட ஊரடங்குகள் நீட்டிக்கப்பட்டு வந்த போதும் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதுகாறும் குறைந்தபாடில்லை.
இருப்பினும் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வரும் வேளையில் மாநில அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது. அவ்வகையில் நாளையுடன் (ஆக.,31) தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையைருக்கும் வேளையில் செப்டம்பர் 30ம் தேதி வரையில் மீண்டும் ஊரடங்கை நீட்டித்ததுடன் பல்வேறு புதிய தளர்வுகள் மற்றும் அனுமதிகளையும் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதன் விவரம் பின்வருமாறு:-
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!