Tamilnadu
தமிழகத்தில் செப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஞாயிறு ஊரடங்கு ரத்து; பொது போக்குவரத்துக்கு அனுமதி!(ALBUM)
கொரோனா காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் பல்வேறு கட்ட ஊரடங்குகள் நீட்டிக்கப்பட்டு வந்த போதும் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதுகாறும் குறைந்தபாடில்லை.
இருப்பினும் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வரும் வேளையில் மாநில அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது. அவ்வகையில் நாளையுடன் (ஆக.,31) தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையைருக்கும் வேளையில் செப்டம்பர் 30ம் தேதி வரையில் மீண்டும் ஊரடங்கை நீட்டித்ததுடன் பல்வேறு புதிய தளர்வுகள் மற்றும் அனுமதிகளையும் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதன் விவரம் பின்வருமாறு:-
Also Read
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!