Tamilnadu
தமிழகத்தில் செப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஞாயிறு ஊரடங்கு ரத்து; பொது போக்குவரத்துக்கு அனுமதி!(ALBUM)
கொரோனா காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் பல்வேறு கட்ட ஊரடங்குகள் நீட்டிக்கப்பட்டு வந்த போதும் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதுகாறும் குறைந்தபாடில்லை.
இருப்பினும் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வரும் வேளையில் மாநில அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது. அவ்வகையில் நாளையுடன் (ஆக.,31) தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையைருக்கும் வேளையில் செப்டம்பர் 30ம் தேதி வரையில் மீண்டும் ஊரடங்கை நீட்டித்ததுடன் பல்வேறு புதிய தளர்வுகள் மற்றும் அனுமதிகளையும் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதன் விவரம் பின்வருமாறு:-
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!