Tamilnadu
தமிழகத்தில் செப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஞாயிறு ஊரடங்கு ரத்து; பொது போக்குவரத்துக்கு அனுமதி!(ALBUM)
கொரோனா காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் பல்வேறு கட்ட ஊரடங்குகள் நீட்டிக்கப்பட்டு வந்த போதும் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதுகாறும் குறைந்தபாடில்லை.
இருப்பினும் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வரும் வேளையில் மாநில அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது. அவ்வகையில் நாளையுடன் (ஆக.,31) தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையைருக்கும் வேளையில் செப்டம்பர் 30ம் தேதி வரையில் மீண்டும் ஊரடங்கை நீட்டித்ததுடன் பல்வேறு புதிய தளர்வுகள் மற்றும் அனுமதிகளையும் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
அதன் விவரம் பின்வருமாறு:-
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !