Tamilnadu
“அந்தத் தலைவனை தமிழகம் மறக்காது; தலைமுறை மறக்காது” : கலைஞரின் திரைத்தமிழ் குறித்து வைரமுத்து!
“திராவிடர் கழகம் அவர் கைகளில் ஒரு தீப்பிடித்த பேனாவைத் திணிக்கிறது; திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏறுமுகம் அந்தத் தீயின் மீது நெய்மழை பெய்கிறது; எரிகிறது; பற்றி எரிகிறது; மடமை எரிகிறது; மூடநம்பிக்கை எரிகிறது; வர்ணாசிரமம் எரிகிறது..!
சூழ்ச்சி எரிகிறது; ஆட்சி எரிகிறது; வற்றிக் கிடந்த வாழைத் தண்டு வனங்களிலும் லட்சியம் எரிகிறது; எரியாதவை - எழுதிய காகிதமும் திரையிடப்பட்ட திரையும்தான்...”
- கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில், ‘கலைஞரின் திரைத்தமிழ்’
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!