Tamilnadu
“அந்தத் தலைவனை தமிழகம் மறக்காது; தலைமுறை மறக்காது” : கலைஞரின் திரைத்தமிழ் குறித்து வைரமுத்து!
“திராவிடர் கழகம் அவர் கைகளில் ஒரு தீப்பிடித்த பேனாவைத் திணிக்கிறது; திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏறுமுகம் அந்தத் தீயின் மீது நெய்மழை பெய்கிறது; எரிகிறது; பற்றி எரிகிறது; மடமை எரிகிறது; மூடநம்பிக்கை எரிகிறது; வர்ணாசிரமம் எரிகிறது..!
சூழ்ச்சி எரிகிறது; ஆட்சி எரிகிறது; வற்றிக் கிடந்த வாழைத் தண்டு வனங்களிலும் லட்சியம் எரிகிறது; எரியாதவை - எழுதிய காகிதமும் திரையிடப்பட்ட திரையும்தான்...”
- கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில், ‘கலைஞரின் திரைத்தமிழ்’
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!