Tamilnadu
“அந்தத் தலைவனை தமிழகம் மறக்காது; தலைமுறை மறக்காது” : கலைஞரின் திரைத்தமிழ் குறித்து வைரமுத்து!
“திராவிடர் கழகம் அவர் கைகளில் ஒரு தீப்பிடித்த பேனாவைத் திணிக்கிறது; திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏறுமுகம் அந்தத் தீயின் மீது நெய்மழை பெய்கிறது; எரிகிறது; பற்றி எரிகிறது; மடமை எரிகிறது; மூடநம்பிக்கை எரிகிறது; வர்ணாசிரமம் எரிகிறது..!
சூழ்ச்சி எரிகிறது; ஆட்சி எரிகிறது; வற்றிக் கிடந்த வாழைத் தண்டு வனங்களிலும் லட்சியம் எரிகிறது; எரியாதவை - எழுதிய காகிதமும் திரையிடப்பட்ட திரையும்தான்...”
- கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில், ‘கலைஞரின் திரைத்தமிழ்’
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !