Tamilnadu
“அந்தத் தலைவனை தமிழகம் மறக்காது; தலைமுறை மறக்காது” : கலைஞரின் திரைத்தமிழ் குறித்து வைரமுத்து!
“திராவிடர் கழகம் அவர் கைகளில் ஒரு தீப்பிடித்த பேனாவைத் திணிக்கிறது; திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏறுமுகம் அந்தத் தீயின் மீது நெய்மழை பெய்கிறது; எரிகிறது; பற்றி எரிகிறது; மடமை எரிகிறது; மூடநம்பிக்கை எரிகிறது; வர்ணாசிரமம் எரிகிறது..!
சூழ்ச்சி எரிகிறது; ஆட்சி எரிகிறது; வற்றிக் கிடந்த வாழைத் தண்டு வனங்களிலும் லட்சியம் எரிகிறது; எரியாதவை - எழுதிய காகிதமும் திரையிடப்பட்ட திரையும்தான்...”
- கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில், ‘கலைஞரின் திரைத்தமிழ்’
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !