Tamilnadu
ஜூன் 25ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!
காவிரியில் இருந்து தமிழகத்துக்கான நீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் முப்போக சாகுபடி செய்துவந்த விவசாயிகள் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருபோக சாகுபடியையே செய்து வருகின்றனர்.
எனவே, தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காவிரி நீரை திறப்பு குறித்து அண்மையில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, தமிழகத்துக்கு ஜூன் மாதம் வழங்கவேண்டிய 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை கர்நாடக அரசு இதுவரை செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், காவிரி நீர் திறக்கப்படாதது குறித்து ஆலோசிக்க வருகிற ஜூன் 25ம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!