Tamilnadu
பேரறிவாளனை தமிழக அரசு விடுதலை செய்ய தயங்குவது ஏன்?- அற்புதம்மாள் கேள்வி !
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழு பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், பேரறிவாளன் விடுவிக்கப்படாதது வேதனை அளிப்பதாக கூறினார். தமது மகனின் விடுதலை தொடர்பாக, ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் அற்புதம்மாள் குறிப்பிட்டார்.
மேலும், மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இந்தி நடிகர் சஞ்சய் தத்தை, மகாராஷ்டிர மாநில அரசு, விடுதலை செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்று, பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு தயங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!