Tamilnadu
பேரறிவாளனை தமிழக அரசு விடுதலை செய்ய தயங்குவது ஏன்?- அற்புதம்மாள் கேள்வி !
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழு பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், பேரறிவாளன் விடுவிக்கப்படாதது வேதனை அளிப்பதாக கூறினார். தமது மகனின் விடுதலை தொடர்பாக, ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் அற்புதம்மாள் குறிப்பிட்டார்.
மேலும், மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இந்தி நடிகர் சஞ்சய் தத்தை, மகாராஷ்டிர மாநில அரசு, விடுதலை செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்று, பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு தயங்குவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
Also Read
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !