Tamilnadu
திராவிட கழக தலைவர் கீ.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி !
இந்து கடவுள் கிருஷ்ணரை இழிவுபடுத்தும் வகையில், பேசியதாக திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு எதிராக, பா.ஜ.க நிர்வாகி அசோக் என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
கீ.வீரமணியை கைது செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அசோக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர். சுப்பிரமணியன் மனுதாரர் தொடர்ந்த மனு உகந்ததல்ல என்று தெரிவித்த நீதிபதி கீ.வீரமணியை கைது செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !