Tamilnadu
3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகளின் விவரம் !
தமிழகத்தில் வேலூர் அல்லாத, 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நண்பகல் 1 மணி வரையிலான நிலவரப்படி தமிழகம் முழுவதும் 39.49% ஆக வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56% வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 % வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்தார். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56.85% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 55.97% வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும்,தெரிவித்தார்.
Also Read
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!