Tamilnadu
3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகளின் விவரம் !
தமிழகத்தில் வேலூர் அல்லாத, 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நண்பகல் 1 மணி வரையிலான நிலவரப்படி தமிழகம் முழுவதும் 39.49% ஆக வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 41.56% வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 % வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்தார். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56.85% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 55.97% வாக்குகள் பதிவாகியுள்ளது எனவும்,தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!