Sports
மெஸ்ஸியின் வெற்றியை தங்கள் வெற்றியாகவே பார்த்த உலகமக்கள்.. உலகளவில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள் !
36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று அர்ஜென்டினா சாதனை படைத்தது என்றால் முதல் முறை உலகக்கோப்பையையை உலகநாடுகளை சேர்ந்து வென்றது என்று சொல்லலாம். இந்த கோப்பையை அர்ஜென்டினா வென்றபோது கிட்டத்தட்ட உலகின் பாதிமக்கள் தங்கள் நாடு உலகக்கோப்பையை வெண்றதைபோலத்தான் கொண்டாடி இருப்பார்கள்.. இத்தனைக்கும் காரணம் உலகம் போற்றும் ஒரு மாயாஜாலக்காரன்தான். அவரது பெயர் மெஸ்ஸி..
அர்ஜெண்டினா அணியின் இந்த வெற்றி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை கொண்டாட்டத்தின் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!